நித்யானந்தா என் குரு, இஷ்டப்படியே ஆசிரம வாழ்வு - பிராணாசாமி விளக்கம்

தனது மகனை நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து மீட்டுத் தர வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் தாயாருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.


சர்ச்சை சாமியார் நித்யானந்தாவை கர்நாடகா மற்றும் குஜராத் போலீசார் பல்வேறு வழக்குகள் தொடர்பாக தேடி வருகின்றனர். ஆனால் அவர் எங்கிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.